0 0
Read Time:45 Second

மதுரையில் மூன்று கோடி ரூபாய் மதிப்புள்ள திமிங்கலத்தின் எச்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலூர் பகுதியில் திமிங்கலத்தின் எச்சத்தினை விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து தகவலறிந்த தனிப்படை போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.

இதையடுத்து 2.5 கிலோ எடையுள்ள திமிங்கலத்தின் எச்சத்தினை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், இதை விற்க முயன்ற 3 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %