0 0
Read Time:1 Minute, 42 Second

அண்ணாமலை பல்கலைகழக உறுப்பு கல்லூரிகளின் தொழில் முனைவோர் மேம்பாடு மைய ஒருங்கினைப்பாளர்களுக்கு மூன்று நாட்கள் (23-3-2022 முதல் 25-3-2022 வரை) சிறப்பு கருத்தரங்கம் அறிவியல் புல அரங்கத்தில் 23-3-2022 முதல் நடைபெற்று வருகிறது

இவ்விழாவினை, பல்கலைகழக உறுப்பு கல்லுரிகளின் வளர்ச்சி குழும முதல்வர் பேராசிரியர் P.வசந்தராணி அவர்கள் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்கள். அவ்வமயம் முனைவர். K.கிருஷ்ணசாமி, இயக்குநர், பயிற்சி , வேலைவாய்ப்பு மற்றும் தொழில் முனைவோர் இயக்குனரகம் தலைமை உரையாற்றினார். இவ்விழாவில் திரு. A. அதர்ஷ் மிட்டல், முதன்மை பயிற்சியாளர்-EDII, சென்னை அவர்கள் சிறப்புரை வழங்கினார்கள் இப்பயிற்சியில் தொழில் முனைவோருக்கு தேவையான முயற்சிகள், சமுதாய பயன்பாடுகள் எடுத்துரைக்கப் படுகின்றது. இந்த கருத்தரங்கில் 40க்கும் மேற்பட்ட உறுப்பு கல்லூரி பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.

விழாவின் ஏற்பாடுளை திரு. விக்னேஷ் தனசெல்வன், களஒருங்கினப்பாளர்-EDII-Hub மற்றும் பேராசிரியர் J.பத்மநாபன், துணை இயக்குனர்- DTPE செய்திருந்தார்கள்.

நிருபர்:பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %