0 0
Read Time:55 Second

மயிலாடுதுறை மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக மாணவ மாணவிகள் அதிக மதிப்பெண் பெற அயராது உழைக்கும் ஆசிரியர் ஆசிரியைகளை ஊக்கப்படுத்தும் விதமாக பொன்னாடை அணிவித்து நினைவு நினைவு பரிசுகளை மயிலாடுதுறை மாவட்ட தலைவர் சி.எஸ்.குட்டிகோபி வழங்கினார்.

மேலும் 4 கிராம் வெள்ளி நாணயம் மற்றும் மடல் கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டார் பின்னர் மயிலாடுதுறை மாவட்ட பழம்பெரும் தலைவர்களின் நினைவாக 48 மரக்கன்றுகள் பழம்பெரும் தலைவர்களின் நினைவாக ஆசிரியர்கள் கைகளால் நடப்பட்டது.

மாவட்ட செய்தியாளர்: முரளிதரன்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %