0 0
Read Time:54 Second

விருத்தாசலம், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரந்தாமன் தலைமையிலான போலீசார் நேற்று விருத்தாசலம் நகர பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த செல்லியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அக்பர் ( வயது 47) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல், மங்கலம்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜ் தலைமையிலான போலீசார் எடச்சித்தூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கு கஞ்சா விற்பனை செய்த அதேபகுதியை சேர்ந்த மணிமாறன் (23) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %