0 0
Read Time:1 Minute, 11 Second

கடலூர் கிழக்கு மாவட்டம் சிதம்பரம் சட்டமன்ற தொகுதி, சிதம்பரம் நகர அதிமுக சார்பில் மேலவீதியில் கோடைகால தண்ணீர் பந்தலை மாவட்ட கழக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.பாண்டியன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர் மோர், தர்பூசனி, இளநீர் போன்றவற்றை வழங்கினார்.

நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏக்கள் அருள் செல்வி ராமஜெயம் மாவட்ட கழக பொருளாளர் சோப்பு கே சுந்தர் மாவட்ட அவைத்தலைவர் குமார் நகர செயலாளர் செந்தில்குமார் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் மீர்அமீதுவீரமணி கருப்பு ராஜா தலைமை கழக பேச்சாளர் கோபி சங்கர் வீரமணி மாவட்ட பிரதிநிதி நாகராஜ் பரங்கிப்பேட்டை ஒன்றிய குழு உறுப்பினர் சுதாகர் நிர்வாகிகள் உமா சங்கர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நிருபர்:பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %