0 0
Read Time:1 Minute, 9 Second

குறிஞ்சிப்பாடி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14 முதல் ஏப்ரல் 20 வரை தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் சார்பாக தீ தொண்டு நாள் வார விழா அனுசரிக்கப்படுகிறது.

இதுதொடர்பாக 15 -4- 2022 இன்று குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையத்தில் நிலைய அலுவலர் கோ சங்கர் தலைமையில் நிலைய அலுவலர் போக்குவரத்து சே மணிவேல் சிறப்பு நிலை அலுவலர் ப சிவக்கொழுந்து ராதாகிருஷ்ணன் ஜெயக்குமார் ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு தீ விபத்து பற்றிய செயல்முறை விளக்கம் மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

மாவட்ட செய்தியாளர்: முரளிதரன்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %