0 0
Read Time:1 Minute, 15 Second

கடலூர் : காட்டுமன்னார்கோயில் தமிழ்நாடு மின்சார வாரியம் தமிழ் நாடு மின்உற்பத்தி பகிர்மானகழகம்
தமிழ்நாடு மின் தொடரமைப்புகழகம் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச விவசாய மின் இணைப்பு பெற்றவர்களிடம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் இருந்து காணொளி கலந்துரையாடல் நிகழ்ச்சியின் ஒளிபரப்பு இன்று காட்டுமன்னார்கோயில் எம்.ஆர்.கே பொறியியல் கல்லூரியின் அரங்கில் கணினி திரையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் வேளாண் துறை அமைச்சர் மாண்புமிகு எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனை செல்வன் கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியன் மற்றும் விவசாய சங்கங்கள்சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மாவட்ட செய்தியாளர்: முரளிதரன்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %