0 0
Read Time:54 Second

மகேந்திரபள்ளி கிராமத்தில் கால்நடைகளுக்கு தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

கொள்ளிடம் அருகே, மகேந்திரபள்ளி கிராமத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடைகளுக்கு இலவச தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமை ஊராட்சி மன்ற தலைவர் இளவரசி சிவபாலன் தொடங்கி வைத்தார்.

முகாமில் 200-க்கும் மேற்பட்ட மாடுகள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆடுகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது. கால்நடை டாக்டர் சரவணன், ஆய்வாளர் வேல்முருகன் உள்ளிட்டோரை கொண்ட மருத்துவ குழுவினர் கால்நடைகளுக்கு தடுப்பூசி போட்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %