0 0
Read Time:54 Second

மயிலாடுதுறை ரயிலடி பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், மயிலாடுதுறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கண்காணித்தனர்.

அப்போது கிட்டப்பா பாலம் அருகே கஞ்சா விற்றுக் கொண்டிருந்த மயிலாடுதுறை அருகே உள்ள மாப்படுகை ரயில்வே கேட் மெயின்ரோட்டை சேர்ந்த ரவிச்சந்திரனை(வயது 50) போலீசார் கைது செய்தனர்.

அவரிடம் இருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %