0 0
Read Time:54 Second

வாகன உரிமையாளர்களுக்கு ரூ.4 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

சீர்காழி புறவழிச்சாலையில் வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ராம்குமார், விசுவநாதன் ஆகியோர் கொண்ட குழுவினர் தொடர்ந்து 4 நாட்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது உரிய ஆவணங்கள் இன்றி இயக்கப்பட்ட வாகன உரிமையாளர்களுக்கு மொத்தம் ரூ.4 லட்சத்து 35 ஆயிரத்து 70 அபராதம் வசூல் செய்யப்பட்டது.

மேலும், முறையான ஆவணம் இன்றி இயக்கப்பட்ட 4 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %