0 0
Read Time:1 Minute, 3 Second

43 கான்கிரீட் வீடுகள் கட்டும் பணி தொடங்கியது.

மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே மேலவல்லம் கிராமத்தில் அரசு கான்கிரீட் வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் ஒரே நேரத்தில் 43 வீடுகளை கட்டும் பணி தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா கலந்துகொண்டு கான்கிரீட் வீடு கட்டும் பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கொள்ளிடம் ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ், ஒன்றிய ஆணையர் ரெஜினாராணி, ஊராட்சி மன்ற தலைவர் வசந்தி ராஜேந்திரன், ஒன்றியக்குழு துணைத்தலைவர் பானுசேகர் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய பணி மேற்பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %