1 0
Read Time:1 Minute, 0 Second

ஞாயிறு தோறும் மரம் நடும் நிகழ்ச்சியை மயிலாடுதுறையில் பல பகுதிகளில் செய்து வருகின்ற நிலையில் வள்ளாலகரம் ஊராட்சி கூட்டுறவு நகர் விளையாட்டு மைதானத்தில் ,நிழல் தரும் மரக்கன்றுகள் இன்று நடப்பட்டது.
கூட்டுறவு நகர் நல சங்கத்தின் பொறுப்பாளர் தி R.T.R. ராமதாஸ் முன்னிலையிலும், சமூக

ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் பொறியாளர் GB கார்த்திகேயன். R.திருமாவளவன்.
மற்றும் நண்பர்கள் இணைந்து மரக்கன்றுகள்நடப்பட்டது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் R.R. பாபு ஏற்பாடு செய்திருந்தார். மரக்கன்றுகள் நட்ட குழுவினருக்கு கூட்டுறவு நகரவாசிகள் நன்றி தெரிவித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %