0 0
Read Time:1 Minute, 11 Second

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

குத்தாலம், தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தினம் மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தினத்தை முன்னிட்டு குத்தாலம் குடிமைப்பொருள் வழங்கல் தனி தாசில்தார் காந்திமதி அறிவுறுத்தலின்பேரில் குத்தாலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி கட்டுரை மற்றும் ஓவியப்போட்டி உள்ளிட்டவை நடந்தன.

போட்டிக்கு மாவட்ட நுகர்வோர் கண்காணிப்புக் குழு உறுப்பினர் சூர்யா தலைமை தாங்கினார். போட்டியில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

அப்போது பள்ளி தலைமையாசிரியர் ராஜேஸ்வரி உள்பட ஆசிரிய-ஆசிரியைகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %