0 0
Read Time:28 Second

அகமதாபாத்: கொல்கத்தா – பெங்களூரு அணிகளிடையே இன்றிரவு நடைபெற இருந்த ஐ.பி.எல். போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொல்கத்தா அணி வீரர்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அகமதாபாத்தில் இன்று நடைபெற இருந்த ஐ.பி.எல். போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %