2 0
Read Time:47 Second

கடலூர் மாவட்டம் வடலூரில், தமிழக அரசின் குரூப்-4 தேர்வுக்கு தயராகிக் கொண்டிருந்த ஏழை, எளிய இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கு சீராளன் நினைவு கல்வி அதிகார அறக்கட்டளை சார்பாக மாணவர்களுக்கு அவர்களின் தேர்வுக்கு தேவையான புத்தகங்களை SMEET அறக்கட்டளையின் சார்பாக அதன் நிறுவனர் பேராசிரியர் முனைவர்.ஜோதிமணி சீராளன் வழங்கினார்.

நலத்திட்ட உதவியை பெற்ற இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களும் தங்களது மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %