0 0
Read Time:1 Minute, 0 Second

கடலூர் மாவட்டம் கிள்ளை பேரூராட்சியில் நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டத் தின் கீழ் குச்சிப்பாளையம் கிராமத்தில் குளம் தூர்வாரப்படுகிறது. இந்த பணியில் 70-க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபடுத் தப்படுகிறார்கள். இந்த நிலையில் இப்பணியை பேரூராட்சி மன்ற தலைவர் மல்லிகாமுத்துக்குமார், துணைத்தலைவர் கிள்ளைரவீந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்து, பணியை தரமாக செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர்.

அப்போது பேரூராட்சி செயல் அலுவலர் செல்வி, தலைமை எழுத்தர் செல்வம், கவுன்சிலர் குமார் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் உடன் இருந்தனர்.

மாவட்ட செய்தியாளர்:பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %