0 0
Read Time:1 Minute, 18 Second

நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஒன்றியம் இளையான்குடி ஊராட்சியில் 756 ஏக்கர் குறுவை சாகுபடிக்காக விவசாயிகள் பயன்பெறும் வகையில் இன்று பாண்டவயாறு கடைமடை பாசன வாய்க்காலை கீழையூர் ஒன்றிய செயலாளர் கீழையூர் வட்டார வேளாண்மை ஆலோசனை குழு தலைவர் வேளாங்கண்ணி பேரூராட்சி துணைத்தலைவர் A. தாமஸ்ஆல்வாஎடிசன் அவர்கள் விவசாயிகளின் பயன்பாட்டிற்காகவும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகவும் கடைமடை பாசன வாய்க்காலினை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செய்து வரவேற்றார்.

இந்நிகழ்வில் ஒன்றிய கவுன்சிலர் லென்ஸ்சோயா சிவபாதம் வி.எஸ். குமார் முகமது ஆரிப் அஜ்மைதின் திருநாவுக்கரசு கிருஷ்ணமூர்த்தி கிராம நிர்வாக அலுவலர் பாலமுருகன் மற்றும் விவசாயிகள் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

மாவட்ட செய்தியாளர்: முரளிதரன்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %