0 0
Read Time:1 Minute, 3 Second

தமிழகம் முழுவதும் வட்டாட்சியர் அலுவலங்களின் செயல்பாடுகள்
தொடர்பாக 10 நிலைகளில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என்று தலைமைச்செயலாளர்
இறையன்புஉத்தரவிட்டு உள்ளார்.

இதனை தொடர்ந்து கடலூர் கலெக்டர் பாலசுப்பரமணியம், பண்ருட்டி தாலுக்காஆபிஸில் இன்று திடீர் ஆய்வு செய்தார். அங்கு பட்டா,சாதிச்சான்றிதழ், குடும்பஅட்டை மற்றும் பிற வருவாய்த்துறையின் சேவைகளைப் பெற வந்திருந்தபொதுமக்களிடம் கோரிக்கைகள் மற்றும் தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.

ஆய்வின்போது கூடுதல் கலெக்டர் ராஜூவ், பண்ருட்டி தாசில்தார் சிவா.கார்த்திகேயன் உடனிருந்தார்.

மாவட்ட செய்தியாளர்: முரளிதரன்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %