0 0
Read Time:1 Minute, 24 Second

கடலூர் மாவட்டத்தில் தண்ணீரில் மூழ்கி பலியான 7 மாணவிகளுக்காக அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தி, அவர்களின் ஆன்மா சாந்தி அடைய மவுன அஞ்சலியும் பிரார்த்தனையும் செய்யப்பட்டது. இதனை அறம் செய் அறக்கட்டளை ஜெயின் சங்கம், தமிழ்ச் சங்கம், மற்றும் சென்ட்ரல் லைன்ஸ் சங்கம் ஏற்பாடு செய்ய, தொழிலதிபர் சிவலிங்கம் சார் அறம்செய் சிவா, மஹாவீர் ஜெயின்,
குரு ராகவேந்திரர், சுமதி கண்ணன் , மதீஸ் டைலர் பிரபாகரன் , தியாகராஜன் , ராஜா இவர்களோடு ஏராளமான பொதுமக்களும் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

வாய்க்கால், குளம், ஆறு, கடல் போன்ற நீர்நிலைகளில் திடீர் பள்ளங்களோ குழிகளோ இருக்கலாம். குழந்தைகள் முதல் பெரியவர் வரை மிக கவனமாகவும் எச்சரிக்கையுடனும் இருந்து பாதுகாப்பை உறுதிசெய்து பின் குளிக்க செல்வதே நல்லது என்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மாவட்ட செய்தியாளர்: முரளிதரன்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %