0 0
Read Time:1 Minute, 10 Second

கடலூர் கிழக்கு மாவட்டம் குமராட்சி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் அண்ணாமலை நகர் பேரூராட்சியில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். நிர்வாகிகள் தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

குமராட்சி கிழக்கு ஒன்றிய செயலாளர் சங்கர் அறிமுகப்படுத்தி உள்ளார். அண்ணாமலை பேரூராட்சி மன்ற தலைவருமான பழனி பேரூராட்சி செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். உடன் நிர்வாகிகள் முத்துக்குமார் ஆனந்தன் கருணாநிதி விஜயலட்சுமி செல்வம் தங்க அன்பரசு ராஜாராம் செல்வராஜ் பட்டாபி குணசேகரன் ஜெயராமன் அமைச்சரை சந்தித்து வாழ்த்துக்கள் பெற்றனர்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %