4 0
Read Time:48 Second

கடலூர் பீச் ரோடு பாக்கு மரசாலை அருகே தமிழர் மரபுக்களை பயிற்சி மாணவர்கள் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 75 மாணவர்கள் கொண்ட சிலம்ப மாணவ மாணவிகள் சிலம்பாட்ட கலை நிகழ்ச்சியை நடத்தினர்.

இதில் சிலம்ப பாட ஆசான் பாண்டியராஜன், சென்சாய் கிருஷ்ணன், பத்திரிக்கையாளரும் சமூக சேவகரமான ஸ்ரீதர், முனைவர் மகேந்திர வர்மன், சமூக சேவகர் சிவா, மற்றும் பல்வேறு தரப்பு சமூக சேவகர்கள், பெற்றோர்கள் மாணவர்கள் என்று ஏராளமானவர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்: ஸ்ரீதர்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
100 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %