0 0
Read Time:1 Minute, 27 Second

கடலூர் தெற்கு மாவட்ட தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் மத்திய மாநில அரசுகளை சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி அனைத்து சாதியினருக்கும் அவரவர் மக்கள் தொகை ஏற்ற கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க சமூக நீதியும் பாதுகாக்க வேண்டும் என்று சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு ஆள வந்தார் மாவட்ட தலைவர் தலைமையற்றார் முனியாண்டி நகர பொருளாளர் தில்லைநாயகம் மாவட்ட நிர்வாகி சுறா நடராஜ் குப்புசாமி அருள் ரத்தினசபாபதி பந்தல் வெங்கடேசன் சுரேஷ்வரதன் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சிக்கு வரவேற்புரையாக நகர செயலாளர் ஆர்கே குமரன் வழங்கினார். சிறப்புரை மாநில இளைஞரணி செயலாளர் முருகன் மாவட்ட செயலாளர் சேரலாதன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %