0 0
Read Time:1 Minute, 8 Second

சிதம்பரம் அருகே உள்ள கிள்ளை அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு பள்ளி தலைமை ஆசிரியர் பவானி தலைமை தாங்கினார். பேரூராட்சி மன்ற தலைவர் மல்லிகா முத்துக்குமார் துணைத் தலைவரும் திமுக தலைமை செயற்குழு உறுப்பினருமான கிள்ளை ரவீந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு பள்ளி மாணவர்களுக்கு 90 நபர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கினார்.

இதில் முன்னாள் கதர் வாரிய உறுப்பினர் தனம் ஜெயராமன் நகர துணை செயலாளர் அன்பு பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் தெய்வராஜ் பள்ளி மேலாண்மை குழு தலைவர் மதுரை செல்வி மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்,

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %