0 0
Read Time:43 Second

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சிக்கு உட்பட்டு 6வது வார்டில் காந்தி மண்டபம் உள்ளது. இதனை காந்தி மண்டபத்தை வருகின்ற காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சிதம்பரம் நகர மன்ற தலைவர் கே ஆர் செந்தில்குமார் அறிவுறுத்தலின்படி நகராட்சி ஆணையாளர் அஜித்தா பர்வீன் மற்றும் நகராட்சி 6வது வார்டு கவுன்சிலர் கவிதா சரவணன் வார்டு செயலாளர் சரவணன் அவர்கள் காந்தி மண்டபத்தை சுத்தம் செய்யும் வேலைகள் ஈடுபட்டனர்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %