0 0
Read Time:1 Minute, 29 Second

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சிதம்பரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள காந்தியடிகள் உருவச்சிலைக்கு சிதம்பரம் மிட்-டவுன் ரோட்டரி சங்கம் சார்பாகவும் சிதம்பரம், வாககீச நகர் காந்தி மன்றம் சார்பாகவும் மாலை அணிவித்து காந்தியடிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது இந்த நிகழ்வில் சிதம்பரம் மிட்‌-டவுன் லாட்டரி சங்கத்தின் தலைவர் முனைவர் ச. பிரகதீஸ்வரர் செயலர் முனைவர் க. சின்னையன் பொருளாளர் எல். சி.ஆர். நடராஜன் முன்னாள் தலைவர் முனைவர் ஜி.ரவி அண்ணாமலை பல்கலைக்கழக இயக்குனர் முனைவர் ரகுபதி மற்றும் உறுப்பினர்கள் சுரேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சிதம்பரம் காந்தி மன்றம் சார்பாக அதன் செயலாளர் முனைவர் ஜானகிராமன் முன்னாள் துணைவேந்தர் மற்றும் காந்தி மன்றத்தின் பொறுப்பாளர் முனைவர் ஞானம் மற்றும் நந்தனார் மேல்நிலைப்பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் அ.ப.கழக ஒய்.ஆர்.சி. ஒருங்கிணைப்பாளர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %