0 0
Read Time:1 Minute, 27 Second

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கண்ணங்குடி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி சங்கம் சார்பில் கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்டு காந்தி ஜெயந்தி நினைவக அரசமரக்கன்று நடப்பட்டது.

அவ்வமயம், மிட் டவுன் ரோட்டரி சங்கத்தின் தலைவர் முனைவர் ச. பிரகதீஸ்வரன், துணைத் தலைவர் தில்லை பள்ளி ஆர்.செந்தில்குமார், செயலாளர் முனைவர் க.சின்னையன், பொருளாளர் எல்.சி.ஆர்.கே. நடராஜன், மணிபாரதி அச்சக உரிமையாளர் ச.மணிவண்ணன், இண்டியா சிமெண்ட். முரளி, கண்ணங்குடி ஊராட்சி மன்றத் தலைவர் சரண்யா ராஜேஷ் கண்ணன், உறுப்பினர்கள், ஊராட்சி ஊழியர்கள், ஊரகாவளர்ச்சித்துறை அதிகாரிகள், பள்ளி தலைமை ஆசிரியர், உதவிபெறும் பள்ளி தலைமை ஆசிரியை, ரோட்டரி உதவியாளர் சுரேந்திரன் மற்றும் ஊர் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
ஊருக்கு தேவையான திட்டங்களுக்கு மனு அளிக்கப்பட்டது.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %