0 0
Read Time:57 Second

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மயிலாடுதுறை மாவட்டத்தில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணியினை சிறப்பாக பணியாற்றிய 160. சீர்காழி சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள். கே.ராதாகிருஷ்ணன் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் இரா.லலிதா பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார். அருகில் மாவட்ட வருவாய் அலுவலர் சோ.முருகதாஸ். மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர், (பொது) ஜெ.பாலாஜி மற்றும் உதவி ஆணையர் கலால் கே.ஆர்.நரேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %