0 0
Read Time:3 Minute, 0 Second

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி பிறந்தநாள் விழா சிதம்பரத்தில் கொண்டாடப்பட் டது. சிதம்பரம் மேலவீதி யில் உள்ள சிறை மீட்ட விநாயகர் கோயில் அருகே கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் பிறந்த நாள் விழா கேக் வெட்டியும், பட்டாசு வெடித்தும் கொண்டா டப்பட்டது. சிதம்பரம் நகர காங்கிரஸ் தலைவ ரும், நகர்மன்ற உறுப்பின ருமான தில்லை மக்கின் தலைமை தாங்கினார். தொடர்ந்து சிதம்பரம் மேலவீதியில் உள்ள ஸ்ரீகோ தண்டராமர் கோயிலில் சிறப்பு அபிஷேக அர்ச் சனை மாநில பொதுக் குழு உறுப்பினர் ஜெமினி எம்என் ராதா தலைமை யில் நடைபெற்றது
குமார் வரவேற்றார்.பரங் கிப்பேட்டை வட்டாரத் தலைவர் சுந்தரராஜன், மாவட்ட துணைத் தலை வர் சம்மந்தமூர்த்தி, வெங் கடேசன் மகளிர் அணி மாவட்ட செயலாளர்கள் தில்லைசெல்வி, டாக்டர் மஞ்சுளா, ஊடகப்பிரிவு மாநிலபொதுசெயலாளர் சிவசக்திராஜா, இளை ஞரணி தலைவர் அபு வழங்கினர். ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் சிறப்பு அர்ச் சனை. பூமா கோயிலில் பாத்தியா ஓதப்பட்டும், தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் என்வி செந்தில்நாதன், மாநில பொது செயலாளர் சேரன் ஆகியோர் கலந் துகொண்டு பிறந்தநாள்
கேக் வெட்டி 300 பேருக்கு வேட்டி, சேலைகள் வழங்கி னர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில செயலா ளர் பிபிகே. சித்தார்த்தன் 500பேருக்கு அன்னதானம் வழங்கினார். முன்னாள் மாவட்டத் தலைவர் ராதாகிருஷ்ணன்,மாநில செயலாளர் ஜெயச்சந்தி ரன் ஆகியோர் இனிப்பு
இந்நிகழ்ச்சியில் நல் லுசாமி. சாம்பமூர்த்தி, மாவட்ட பொருளாளர் தம்புசாமி, பொதுக்குழு உறுப்பினர் ரங்கநாதன், மாவட்ட துணைத் தலை வர்கள் குமார். சண்முக சுந்தரம், மாவட்ட பொது செயலாளர்கள் நெல்சன். சின்னராஜ். குமார் பட்டா பிராமன், இளங்கோவன், ஆறுமுகம், குமரவேல், ராதாகிருஷ்ணன், ராஜா, சம்பத்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %