0 0
Read Time:1 Minute, 5 Second

தருமை ஆதீனம் வைத்தீஸ்வரன்கோயில் ஸ்ரீ குருஞானசம்பந்தர் மிஷன், ஸ்ரீ முத்தையா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மயிலாடுதுறை வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் மாயூரம் டெல்டா ரோட்டரி சங்கம் இணைந்து நடத்திய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

இதில் மோட்டார் வாகன ஆய்வாளர் ராம்குமார் அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிகள் தொடர்பாக விழிப்புணர்வு கருத்துக்களை கூறினார்.

இந்நிகழ்வில் பள்ளி செயலர், முதல்வர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் மாயூரம் டெல்டா ரோட்டரி சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மாவட்ட செய்தியாளர்: முரளிதரன்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %