0 0
Read Time:1 Minute, 18 Second

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தில்லையில், உலகை ஆளும் தில்லை நடராஜர் ஆலயத்தில் சிவனடியார்கள் உழவார திருபணி நடைப்பெற்றது உழவார பணிசெய்யும் 350, சிவனடியார்களுக்கு பாரதிய ஜெயின் சங்கட்னா சிதம்பரம்,சார்பாக காலை உணவ வழங்கப்பட்டது.

சங்கதலைவர்,மணிஷ் சல்லானி தலைமை தாங்கினார், ஜினேந்திரா,கமல் போத்ரா முன்னிலை வகித்தனர்,தில்லை அம்பலத்தானுக்கு உழவார திருபணி செய்யும் சிவனடியார்களை போற்றியும் சேவையை பாராட்டியும் சங்க செயலாளர் தீபக்குமார் பேசினார் சிவனடியார்களுக்கு காலை உணவு பரிமாறப்பட்டது இந்நிகழ்வில், இந்தர்,பிரகாஷ், லோகேஷ்மேத்தா சுஜித்,அசோக்துதேரியா,தினேஷ்தொடர்வால்,விதான்சல்லானி,ஜெயினம் சல்லானி ஆகியோர் கலந்துக்கொண்டனர் உணவு வழங்கியமையை பாராட்டி சிவனடியார்கள் நன்றி கூறினர்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %