0 0
Read Time:52 Second

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மணிக்கிராமம் ஊராட்சியில் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுக சார்பில் நிவாரண உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது ஊராட்சி மன்ற தலைவர் முல்லைவேந்தன் தலைமை வகித்தார் சீர்காழி ஒன்றிய குழு தலைவர் கமலஜோதிதேவேந்திரன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.

இதில் ஊராட்சித் துணைத் தலைவர் சகாபுதீன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் ஊராட்சி செயலாளர் சந்தோஷ் நன்றி கூறினார்.

மாவட்ட செய்தியாளர்: முரளிதரன்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %