0 0
Read Time:1 Minute, 13 Second

தலைமைச் செயலகத்துக்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் 5 முக்கிய அரசாணைகளில் கையெழுத்திட்டுள்ளார்.

1) கொரோனா பொது முடக்க நிதியாக குடும்ப அட்டைதாரா்கள் அனைவருக்கும் ரூ. 4 ஆயிரம் வழங்கப்படும்.
2) ஆவின் பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ. 3 குறைப்பு; வரும் 16 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும். 
3) ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற பெயரில் தொகுதிகள் வாரியாக மக்களிடம் பெற்ற கோரிக்கை மனுக்களை 100 நாள்களில் நிறைவேற்றும் திட்டம் 
4) சாதாரண நகர பேருந்துகளில் மகளிர் அனைவரும் இலவச பயணம்.
5) தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை தமிழக அரசே ஏற்கும். 

மேற்குறிப்பிட்ட இந்த 5 திட்டங்களுக்கான அரசாணையில் முதல்வர் ஸ்டாலின் கையெழுத்திட்டுள்ளார். 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %