0 0
Read Time:1 Minute, 8 Second

மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில வாரிய ஆலோசனை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

இதில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாற்றுத்திறனாளிகள் மீது அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருவதாக கூறினார்.

மாற்றுத்திறனாளிகள் சுயமாக வாழும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதவும், தொழிற்துறை சார்பில் திறன் மேம்பாடு மற்றும் சுய வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

உலக வங்கி நிதி உதவியோடு ஆயிரத்து 763 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் திட்டம், அடுத்த 6 ஆண்டுகளில் செயல்படுத்தப்பட இருப்பதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %