0 0
Read Time:42 Second

மயிலாடுதுறையில் மக்கள் மிகவும் அதிகமாக பயன்படுத்தும் வங்கியில் ஒன்று கூறைநாடு இந்தியன் வங்கி.இந்த வங்கி ஆமை வேகத்தில் செயல்படுவதாக புகார் தெரிவித்துவருகின்றனர்.

வாடிக்கையாளரை மூன்று மணி நேரம் நிற்க வைப்பதாகவும் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் இதனை சரிசெய்து துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

செய்தி: மனோ, மயிலை

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %