0 0
Read Time:1 Minute, 41 Second

கடலூர் மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை தமிழ்நாடு மாநில ஊரகமற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் நடத்தும் குமராட்சி வட்டார அளவிலான இளைஞர் திறன் திருவிழா குமராட்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற்றது இதில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு வேலைவாய்ப்பில் தேர்ச்சி பெற்றனர் அதற்கான சான்றிதழை பெற்றுக் கொண்டனர் நிகழ்ச்சியின் வரவேற்புரை குமராட்சி வட்டார இயக்க மேலாளர் திருமாவளவன் தலைமை கேஆர்ஜி தமிழ்வாணன் ஊராட்சி மன்ற தலைவர் குமராட்சி முன்னிலை கடலூர் மகளிர் திட்ட உதவி அலுவலர்கள் கஸ்பர்அருண்மரியராஜா முத்துப்பாண்டியன் சத்தியமூர்த்தி நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

கடலூர் மாவட்ட செயல் அலுவலர் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் சுதாதேவி குமராட்சி துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மணிமாறன் குமராட்சி சிறப்புஉதவி ஆய்வாளர் செல்வராஜ் நன்றிஉரை வட்டார ஒருங்கிணைப்பாளர் ரமணி மற்றும் அனைத்து வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %