0 0
Read Time:1 Minute, 30 Second

கடலூர் மாவட்டம் சிதம்பரம் பேட்டையில் அமைந்துள்ள புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் 66 ஆவது நினைவு நாளை முன்னிட்டு புகழ் அஞ்சலி செலுத்தும் விதமாக திருஉருவ சிலைக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கடலூர் தெற்கு மாவட்ட செயலாளர் பால அறவாழி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் செல்வமணி சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் செல்லப்பன் சட்டமன்ற தொகுதி செயலாளர் யாழ் திலீபன். மாநில நிர்வாகிகள் குறிஞ்சிவளவன். பொறியாளர் சிவக்குமார் தமிழ் வளவன் முருகானந்தன் மகளிர் விடுதலை இயக்க மாவட்ட செயலாளர்
செல்வி முருகன் சிதம்பரம் நகர செயலாளர் ஆதிமூலம் பாவணன் ஒன்றிய செயலாளர் கமல் ராஜ்
நகர இணைச் செயலாளர் சரித்திரன் பேட்டை ரத்தினம் நகர துணைச் செயலாளர் மாரிவளவன்
ஊடக மையம் மாவட்ட அமைப்பாளர் மின்னல் சிவராஜ் சுபாஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %