0 0
Read Time:1 Minute, 40 Second

மைசூர் இளைஞர் மைசூரில் இருந்து புறப்பட்டு 28 இருபத்திட்டு மாநிலங்களை பாதயாத்திரையாக கடந்து இரண்டு வருடத்தில் மீண்டும் மைசூருக்கு சென்று அடைய திட்டமிட்டு பாதயாத்திரை நடந்து வருகிறார் .

குமராட்சியில் மைசூரை சேர்ந்த கிருஷ்ணா நாயக்கா என்கின்ற இளைஞர் இளைஞர்களுக்கு மாணவர்களுக்கு யோகா பற்றி விழிப்புணர் ஏற்படுத்தும் விதமாக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மைசூரில் இருந்து தேசியக்கொடியுடன் இருப்பத்திட்டு 28 மாநிலங்களை இரண்டு வருடத்திற்குள் பாதயாத்திரையாக சென்றடைந்து மீண்டும் மைசூரில் பாதயாத்திரை முடிக்க உள்ளார் இவர் செல்கின்ற வழிகளில் இருக்கின்ற அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு யோகா வகுப்பு கற்றுக் கொடுத்துவிட்டு மீண்டும் செல்கின்ற பாதையில் மரக்கன்றுகளை நட்டு வருகின்றார் இவர் இன்று குமராட்சி வருகை தந்த போது குமராட்சி ஊராட்சி மன்ற தலைவர் கேஆர்ஜி தமிழ்வாணன் வரவேற்றார் உடன் மருத்துவர் இளையராஜா சால்வை அணிவித்து இளைஞரை பாராட்டினார்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %