0 0
Read Time:1 Minute, 27 Second

மயிலாடுதுறை, ஜன 9: தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்த பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1000/- தொகையை மயிலாடுதுறை மாவட்ட கழக செயலாளரும் பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் அறிவுறுத்தல்படி செம்பனார்கோவில் ஒன்றியம் மாத்தூர் ஊராட்சியில் செம்பை தெற்கு ஒன்றிய கழக செயலாளர் எம்.அப்துல் மாலிக், செம்பனார்கோவில் ஒன்றிய பெருந்தலைவர் நந்தினி ஸ்ரீதர் பரிசு தொகுப்பை வழங்கி தொடங்கி வைத்தார்.

உடன் முன்னால் மாநில தலைமை பொதுக்குழு உறுப்பினர் காஞ்சனமாலா சேகர், மாத்தூர் ஊராட்சிமன்ற தலைவர் ராஜலிங்கம், ஊராட்சிமன்ற துணை தலைவர் கண்ணன், மு.ஊராட்சிமன்ற தலைவர் முனுசாமி, ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் கோபுராஜ், கிளை பிரதிநிதிகள் அரங்கநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள், வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை சிறப்பித்தனர்.

செய்தி: சதீஷ்மாதவன்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %