0 0
Read Time:57 Second

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேயம் அறக்கட்டளை சார்பாக திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ரூபாய் பத்தாயிரம் மதிப்புடைய அரிசி மற்றும் மளிகை பொருட்கள் மற்றும்
சுயதொழில் தொடங்க ரூபாய் 13000 (பதிமூன்றாயிரம்) மதிப்பில் தையல் இயந்திரம் மற்றும் மூலப்பொருட்கள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் நேயம் அறக்கட்டளை சார்பாக திரு.P. முருகன், திரு. V தியாகராஜன், திரு. K. சிவசண்முகம் அவர்களும் தருமை ஆதினம் கலைக்கல்லூரி சமூகப்பணித்துறை தலைவர் திருமதி.B. சோபியா பாண்டியன் அவர்களும் கலந்துகொண்டனர்.

மாவட்ட செய்தியாளர்: முரளிதரன்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %