0 0
Read Time:1 Minute, 6 Second

சுவாமி சகஜானந்தா அவர்களின்‌ 133-வது பிறந்த நாளினை கொண்டாடும்‌ வகையில்‌ கடலூர்‌ மாவட்டம்‌, சிதம்பரம்‌ பகுதியில்‌ அமைந்துள்ள சுவாமி சகஜானந்தா அவர்களின்‌ நினைவு மண்டபத்தில்‌ உள்ள அன்னாரது திருவுருவசிலைக்கு அரசின்‌ சார்பில்‌ ஆதிதிராவிடர்‌ (ம) பழங்குடியினர்‌ நலத்துறை, அரசு கூடுதல்‌ தலைமை செயலாளர்‌ ஜவஹர்‌ இ.ஆ.ப., மாவட்ட ஆட்சித்தலைவர்‌ கி.பாலசுப்ரமணியம்‌, இ.ஆ.ப., காட்டுமன்னார்கோயில்‌ சட்டமன்ற உறுப்பினர்‌ மா.செ.சிந்தனைச்செல்வன்‌ , சிதம்பரம்‌ உதவி ஆட்சியர்‌ சுவேதாசுமன்‌ இ.ஆ.ப., ஆகியோர்‌ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்‌.

உடன்‌ செய்தி மக்கள்‌ தொடர்பு அலுவலர்‌, உள்ளாட்சி அமைப்புகளின்‌ பிரிதிநிதிகள் மற்றம்‌ பலர்‌ உள்ளனர்‌.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %