0 0
Read Time:1 Minute, 11 Second

மயிலாடுதுறை மாவட்டம், தருமையாதீனம் கிடாரம்கொண்டான் மகா கும்பாபிஷேக விழா 2023 – வாஸ்து சாந்தி பிரவேச பலி நேற்று மாலை நடைபெற்றது

திருக்கைலாய பரம்பரை தருமபுர ஆதினத்திற்கு சொந்தமான திருவாரூர் இராஜன்கட்டளை சொந்தமான கிடாரம்கொண்டான், ஸ்ரீ சுந்தரபார்வதி அம்பிகா சமேத ஸ்ரீ கைலாசநாத சுவாமி திருக்கோவில் நேற்று மாலை திருக்கோயிலில் வாஸ்து சாந்தி பிரவேச பலி ஆகியவை சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில் திருக்கயிலாய பரம்பரை தருமபுர ஆதீன ஸ்ரீலஸ்ரீ கயிலை குரு மகா சன்னிதானம் மற்றும் திருக்கயிலாய பரம்பரை குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீன ஸ்ரீலஸ்ரீ குரு மகா சன்னிதானம் கலந்துகொண்டு தரிசனம் செய்தார்கள்.

செய்தியாளர்:க சதீஷ்மாதவன்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %