0 0
Read Time:54 Second

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு இந்தியன் ஓவர் சீஸ் வங்கியின் மூலம் 81 சுய உதவி குழுக்களுக்கு ரூபாய்.5.7 கோடி சிறப்பு கடனுதவிகளை மாவட்ட ஆட்சியர் ஏ.பி. மகாபாரதி வழங்கினார். அருகில் ஊரக வளர்ச்சித்துறை இனை இயக்குனர் ஸ்ரீலேகா தமிழ்செல்வன், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் முழுநிலை மண்டல மேலாளர் ஸ்ரீ ராம், மாவட்டம் முன்னோடி வங்கி மேலாளர் முத்துச்சாமி, மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் மணிவண்ணன் ஆகியோர் உடன் உள்ளனர்.

மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %