0 0
Read Time:1 Minute, 39 Second

கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் புதிய அடையாள அட்டை வழங்கும் விழா சிதம்பரத்தில் நடைபெற்றது நிகழ்ச்சிக்கு மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமை தாங்கினார் சிதம்பரம் நகர செயலாளர் செந்தில்குமார் வரவேற்றார்.

முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம் முன்னாள் எம்எல்ஏ அருள் மாவட்ட பொருளாளர் தோப்பு சுந்தர் மாவட்ட இணை செயலாளர் ரங்கம்மாள் முன்னிலை வகித்தனர் நிகழ்ச்சியில் கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் பாண்டியன் கலந்து கொண்டு உறுப்பினர்களுக்கு புதிய அடையாள அட்டையை வழங்கினார் ஒன்றிய செயலாளர்கள் ராசாங்கம் அசோகன் ஜோதி பிரகாஷ் நவநீதகிருஷ்ணன் நகர செயலாளர்கள் மாரிமுத்து எம்ஜிஆர் தாசன் கிள்ளை தமிழரசன் கூட்டுறவு வங்கி தலைவர் பரங்கிப்பேட்டை வசந்த் ஒன்றிய அவை தலைவர் பேராசிரியர் ரங்கசாமி தலைமை கழக பேச்சாளர் தில்லை கோபி தில்லை செல்வம் ஆவின் தலைவர் பன்னீர்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டு முடிவில் மாவட்ட பாசறை செயலாளர் டேங்க் சண்முகம் நன்றி கூறினார்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %