0 0
Read Time:48 Second

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியம் சோழம்பேட்டை கிராம ஊராட்சி சோளம்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி குழந்தைகளுக்கு சமைக்கும் மதிய உணவினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ. பி.மகாபாரதி நேரில் சாப்பிட்டு பார்த்து தரத்தினை ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது ஊரக வளர்ச்சித் துறை இணை இயக்குனர் ஸ்ரீலேகா தமிழ்செல்வன், உதவி இயக்குனர் மஞ்சுளா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.

மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %