0 0
Read Time:1 Minute, 7 Second

பரங்கிப்பேட்டை ஒன்றியம் கிள்ளை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. இதற்கு பள்ளி தலைமை ஆசிரி யர் ரவி பிள்ளை தலைமை தாங்கினார். வட்டார கல்வி அலுவலர்கள் ராஜசேகர், கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவையொட்டி தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினரும், பேரூராட்சி மன்ற துணை தலைவருமான கிள்ளை ரவீந்திரன், பேரூ ராட்சி மன்ற தலைவர் மல்லிகா ஆகியோர் கலந்து கொண்டு விழா வையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற வர்களுக்கு பரிசு வழங்கினர். விழாவில் பள்ளி ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் பர்வீன் பானு நன்றி கூறினார்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %