0 0
Read Time:1 Minute, 39 Second

குத்தாலம் ஏப்ரல் 08;
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் கடை வீதியில் நகர வட்டார காங்கிரஸ் சார்பில் ராகுல்காந்தி எம்பி பதவியை தகுதி நீக்கம் செய்ததை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொதுச் செயலாளர் ஜம்பு கென்னடி தலைமை வகித்தார்.குத்தாலம் நகர காங்கிரஸ் தலைவர் எம்.எஸ்.பி.டி சூர்யா முன்னிலை வகித்தார்.வட்டார காங்கிரஸ் தலைவர் பரதன் வரவேற்றார்,சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் ராகுல்காந்தி எம்பி பதவியை தகுதி நீக்கம் செய்ததை கண்டித்து பேசினார் பின்னர் கண்டன முழக்கமிட்டு அக்கட்சியினர் எதிர்ப்பை தெரிவித்தனர் இதில் மாநில பொதுச் செயலாளர் சீர்காழி கே.பி.எஸ்.எம் கனிவண்ணன்,.காங்கிரஸ் வட்டார தலைவர் மதி,சீர்காழி நகர காங்கிரஸ் தலைவர் லட்சுமணன்,மாநில பொதுக்குழு உறுப்பினர் பி.எஸ் ராஜேந்திரன்,மயிலாடுதுறை நகர காங்கிரஸ் தலைவர் ராமானுஜம்,பூர்விகா செந்தில்,சண்முகம்,ஹபீப் ரஹ்மான், சதீஷ்குமார்,மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %