0 0
Read Time:2 Minute, 20 Second

திருச்சி மாநகரில் தலைமை தபால் நிலையம் முன்பு தமிழ்நாடு INTUC கமிட்டி சார்பாக நடைபெற்ற மத்திய அரசின் மக்கள் விரத போக்கினையும் தலைவர் ராகுல் காந்தி பதவி நீக்கம் செய்யப்பட்டது கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பிரதமருக்கு பாஜக ஆட்சிக்காலத்தில் நடந்த தவறுகளை சுட்டிக்காட்டி அஞ்சல் தலை அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தலைமை தொட்டியம் E. M. சரவணன் வகித்தார். KM. சரவணன் மாநகர மாவட்டம், K. விஜயகுமார் வடக்கு மாவட்டம், S. சுதாகர் தெற்கு மாவட்டம், முன்னிலை வகித்தனர்

சிறப்பு அழைப்பாளராக *INTUC தேசிய பொதுச் செயலாளர் A. அமீர்கான் ,தமிழ்நாடு மாநில தலைவர்
வக்கீல் TA.தேவராஜ்,மாநில முதன்மை துணைத் தலைவர் V.ரகுராமன்,மாநில முதன்மைச்
செயலாளர் ஹலிக்குல் ஜமால் ABRO திரு சிவகுமார்,மாநில பொதுச் செயலாளர் சரவணன்,மாநகராட்சி கவுன்சிலர் ரெக்ஸ் அவர்களும், மாவட்ட பொருளாளர் நசீர்,சேவா தளம் முரளி, இளைஞர் காங்கிரஸ் மாவட்ட செயலாளர் GM. மகேந்திரன்,ஜங்ஷன் கோட்டத் தலைவர் பிரியங்கா பட்டேல், தஞ்சாவூர் மாவட்ட INTUC தலைவர் சுப்பு தங்கராஜ், பிரபு குத்துஸ் பாய், சம்சுதீன், முஸ்தபா, திருப்பஞ்சலி கனகராஜ், இளைஞர் காங்கிரஸ் கோபி, திருப்பட்டூர் மூர்த்தி, வெங்கடேஷ், அருணாச்சலம், மதன், சுகுமாரன்,
மணவாளன், மற்றும் பெருந்திரளாக இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பினை கண்டனத்தையும் மத்திய அரசு அலுவலகமான திருச்சி தபால் நிலையம் முன்பு பதிவு செய்தனர்.

செய்தியாளர்:ஜமால்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %