0 0
Read Time:1 Minute, 45 Second

சிதம்பரம் நகர திமுக சார்பில் இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது நகர செயலாளரும் நகர மன்ற உறுப்பினருமான கே ஆர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். பொதுக்குழு உறுப்பினர் ஜேம்ஸ் விஜயராகவன் நகர அவைத் தலைவர் ராஜராஜன் மாவட்ட இளைஞரணி அப்பு சத்திய நாராயணன் மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் அப்பு சந்திரசேகர் மாவட்ட பிரதிநிதிகள் வி என் ஆர் கிருஷ்ணமூர்த்தி மாவட்ட வர்த்தக அணி மணிகண்டன் நகர இளைஞரணி அமைப்பாளர் மக்கள் அருள் உள்ளிட்டோர் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக திமுக துணை பொது செயலாளர் உயர்கல்வித்துறை அமைச்சருமான பொன்முடி பங்கேற்ற சிறப்புரையாற்றினார் இந்நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் எதிர்க்கட்சித் தலைவர் திமுகவை பேசலாம் மாற்றுக் கட்சியினர் பேசலாம் ஆனால் தமிழ்நாட்டு ஆளுநர் திமுக கட்சி பேசுவது மிகவும் தேவையற்ற செயல் என்று கூட்டத்தில் உரையாற்றினார் இந்நிகழ்ச்சியில் நகரமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

நன்றி உரை நகரக் கழக துணை செயலாளர் பாலசுப்பிரமணியம்

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %