0 0
Read Time:1 Minute, 50 Second

உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம்,பிரதான் மந்திரி பாரதிய ஜன் ஔஷதி கேந்திரா மக்கள் மருந்தகம் இணைந்து கடலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் 316,செவிலியர்களை பணியை பாராட்டி கேடயம் பரிசு பொருள்கள் வழங்கும் விழா மருத்துவ கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது நிகழ்ச்சிக்கு சென்ட்ரல் ரோட்டரி சங்க தலைவர் P.ராஜசேகரன் தலைமை தாங்கினார், குழந்தை நல மருத்துவ பிரிவு தலைவர் டாக்டர் ராமநாதன், செவிலியர் கண்காணிப்பாளர் ஜெயலட்சுமி, ரோட்டரியன் A.விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தார் மக்கள் மருந்தக உரிமையாளர் சங்கத்தின் பொருளாளர் N.கேசவன் வரவேற்புரை ஆற்றினார்.

ரோட்டரி மாவட்ட துணை ஆளுநர் M.தீபக்குமார்,மருத்துவ புல முதல்வர் டாக்டர் C,திருப்பதி,ஆகியோர் செவிலியர்களின் பணியை பாராட்டி கேடயம் பரிசு பொருள்களை வழங்கி வாழ்த்துரை வழங்கினர் தொழிலதிபர் சண்முகசுந்தரம், பரிசு பொருள்களை வழங்கினார்,நிகழ்சியில்,மிட்டவுன் ரோட்டரி சங்கத்தை சார்ந்த Dr, K.சின்னையன்,LCR. நடராஜன், சென்ட்ரல் ஆகியோர் கலந்துகொண்டார் செவிலியர் விஜயா நன்றி கூறினார்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %