0 0
Read Time:2 Minute, 13 Second

மயிலாடுதுறை எம்‌.எம்‌.2 நாராயணப்பிள்ளைத்‌ தெருவில்‌ நுகர்வோர்‌ கூட்டுறவு மொத்த பண்டக சாலையில்‌ கூட்டுறவுதுறையின்‌ சார்பில்‌ குறைந்த விலையில்‌ தக்காளி, வெங்காயம்‌ விற்பனை செய்யப்படும்‌ காய்கறி அங்காடியை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.ஏ.பி.மகாபாரதி இ.ஆ.ப., அவர்கள்‌ இன்று (11.07.2023) துவக்கி வைத்து பொதுமக்களுக்கு வழங்கினார்‌.

அருகில்‌ பூம்புகார்‌ சட்டமன்ற உறுப்பினர்‌ திரு.நிவேதா எம்‌.முருகன்‌ அவர்கள்‌, சீர்காழி சட்டமன்ற
உறுப்பினர்‌ திரு.எம்‌.பன்னீர்செல்வம்‌ அவர்கள்‌, மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர்‌ திரு.ராஜகுமார்‌ அவர்கள்‌, மயிலாடுதுறை வருவாய்‌ கோட்டாட்சியர்‌ செல்வி.வ.யுரேகா அவர்கள்‌, வேளாண்மைத்‌ துறை இணை இயக்குனர்‌ திரு.ஜெ.சேகர்‌ அவர்கள்‌, கூட்டுறவு சங்கங்களின்‌ இணைப்பதிவாளர்‌ தயாள வினாயகன்‌ அமல்ராஜ்‌ அவர்கள்‌, மாவட்ட வழங்கல்‌ அலுவலர்‌ திரு.அம்பிகாபதி அவர்கள்‌, மாவட்ட ஆட்சித்தலைவரின்‌ நேர்முக உதவியாளர்கள்‌ திரு.ஜெயபாலன்‌ (வேளாண்மை) அவர்கள்‌, திரு கோ.அர.நரேந்திரன்‌ (பொது) அவர்கள்‌, ஆடுதுறை வேளாண்மை நெல்‌ ஆராய்ச்சி மைய உளவியல்‌ பேராசிரியர்‌ டாக்டர்‌.இளமதி அவர்கள்‌, மயிலாடுதுறை நகர்மன்ற தலைவர்‌ திரு.எம்‌.செல்வராஜ்‌ அவர்கள்‌, சீர்காழி நகர்மன்ற தலைவர்‌ திருமதி.துர்கா பரமேஸ்வரி அவர்கள்‌, குத்தாலம்‌ ஒன்றிய குழுத்‌ தலைவர்‌ திரு.மகேந்திரன்‌ அவர்கள்‌, மற்றும்‌ விவசாய சங்க பிரதிநிதிகள்‌, உள்ளாட்சி அமைப்புகளின்‌ பிரதிநிதிகள்‌, விவசாயிகள்‌ மற்றும்‌ பலர்‌ உடன்‌ இருந்தனர்‌.

மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %